குடையப்படும் குட்கா முறைகேடு..!2 வது நாளாக ரமணா சிபிஐயில் ஆஜர்.!!

Default Image

குடையப்படும் குட்கா முறைகேடு வழக்கில் 2 வது நாளாக ரமணா சிபிஐயில் ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா விற்பணையில் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் என அனைவரிடமும் சிபிஐ விசாரனைக்காக சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று ஆஜரான அமைச்சர் மற்றும் ரமணா ஆகியோரிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் இன்று குட்கா ஊழல் புகார் விசாரணைக்காக 2-வது நாளாக ரமணா சிபிஐ அலுகத்தில் ஆஜரானார்.ஆனால் நேற்று  சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ரமணா ஆஜராகியுள்ளார்.இவர் மீது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வியாபாரிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்