சி.சி.டி.வியால் குற்றச்சம்பவங்களில் ஈடுபட தயங்குவார்கள் – காவல் துறை ஆணையர் விஸ்வநாதன்…!!

Default Image

சென்னையில் காவல் துறை சார்பில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அடையாறு பகுதிகளில் புதிதாக 10 ஆயிரத்து 247 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன் சென்னையில் இதுவரை 1.80 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், பொது இடங்களில் சி.சி.டி.விகள் இருந்தால் குற்றவாளிகள் குற்றசம்பவங்களில் ஈடுபட தயங்குவார்கள் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்