ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டி:ஷிகார் தவான் விலகல்..!

Default Image

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியை கவனித்துக் கொள்வதற்காக தனக்கு ஓய்வு அளிக்கும்படி துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிசிஐ) கேட்டுக் கொண்டிருந்தார். 

அதை ஏற்று, முதல் 3 ஒருநாள் போட்டிகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் தேர்வுக்குழு அணியில் புதிதாக சேர்க்கவில்லை.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்