தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் வெட்டியாக கடலில் கலக்கிறது..!!கர்நாடக முதல்வர்..!!

Default Image

தமிழகத்தின் 50 சதவீத தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி  தெரிவித்துள்ளார்.
இன்று அவர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர், தமிழக மக்களும் கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் தமிழகத்தில் இருந்து 50 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது என்று தெரிவித்துள்ளார்.மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்