எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றது….! முதலமைச்சர் பழனிசாமி

எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றன என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி  கூறுகையில், சாலை விபத்துக்களை தடுக்கவே பசுமை வழிச்சாலை திட்டம். ஆட்சி விரைந்து நடக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகின்றது.உயிரை பணயம் வைத்து மின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், துப்புரவு பணியாளர்களும் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.சேலத்தில் பஸ் போர்ட் ஒன்று உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment