இந்தாண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு..!வரும் 18 தேதி நடைபெறுகிறது..!!

வருடம் தோறும் மார்கழி என்றாலே அதில் சிறப்பாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா இந்தாண்டு வரும் 18 தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
Image result for சொர்க்கவாசல்
இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக கொண்டாடப்படுகிறது இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்.அதன்படி இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் வருகிற 18 ந்தேதி செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
Related image
இதனை முன்னிட்டு மதுரையில் கள்ளழகர் கோவிலும் இதே நாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.மேலும் இதேபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் வரும் 18 ந்தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் சொர்க்கவாசல் வரும் 18 தேதி திறக்கப்படுகிறது.இது அங்கு விசேஷத்திலும் விசேஷமாக கருதப்படுகிறது.

author avatar
kavitha

Leave a Comment