மக்கள் பிரதிநிதிகளின் வாய்மொழி உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது …! புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

Default Image

மக்கள் பிரதிநிதிகளின் வாய்மொழி உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக  புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  கூறுகையில், புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளின் வாய்மொழி உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது. அதிகாரத்துவம் என்பது மூங்கில் போல வளைந்து கொடுக்காமல் எஃகு போல் உறுதியாக இருக்க வேண்டும். எதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளோம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்  என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்