பூரண மதுவிலக்கு நிச்சம் அமல்படுத்தப்படும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Default Image

இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு நிச்சயம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாண்டியராஜன் அவர்கள் க்கொறுக்கையில், இரண்டரை ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும், போன் மாணிக்கவேலுக்கு தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்யும் என்றும், மீட்கப்பட்ட சிலைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்