சென்னை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி நாளுக்கான நிதி வழங்கினார்….!!!

சென்னையில் கொடி நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் முதல்வரிடம் நிதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று முகாம் அலுவலகத்தில் கொடி நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களிடம், கொடி நாள் நிதிக்கு நன்கொடையாக ரூ. 19,000 வழங்கியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment