கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என மே 17 இயக்கம் வலியுறுத்தல்….!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என மே 17 இயக்க வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க திட்டம் தேவை என கூறிய அவர், புயல் பாதித்த இடங்களில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்