கோவையில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த சிறுத்தை சிக்கியது…!!!

Default Image

கோவையில் கடந்த 40 நாட்களாக மதுக்கரை வனசரகப் பகுதியில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனையடுத்து மக்கள் அச்சத்தில் வெளியே வர இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த சிறுத்தை அந்த கிராமத்தில் 8 ஆடுகளை கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இதனையடுத்து மக்களும் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், வனத்துறையிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் 40 நாட்களாக அந்த பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தையை கூண்டுக்குள் சிக்க வைத்து கொண்டு சென்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்