மாநில அளவிலான குத்துச்சண்டை…மதுரையில் 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு…!!

Default Image

மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி 4 நாட்கள் நடைபெறுகிறது. தனியார் கல்லூயில் நடைபெறும் இப்போட்டியில் உத்தரகாண்ட், தெலங்கானா, பீகார், அரியானா கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.போட்டியில் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதி, தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடதக்கது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்