தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல ..!மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் வேதனை

Default Image

தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல என்று  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறுகையில், கல்வியறிவு அதிகமுள்ள தமிழ்நாட்டில் தனி நபர்களுக்கு பாலாபிஷேகம் போன்ற சம்பவங்கள் நடப்பது ஏற்புடையதல்ல.ஏழைகளுக்கு தமிழ் வழிக்கல்வி, பணக்காரர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி என்ற நிலை உருவாகியுள்ளது, இது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும்  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்