எந்தவொரு தொழிற்திட்டத்தையும் தொடங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதிபோதும் என்பது ஏற்கமுடியாது…! வேல்முருகன்

Default Image

எந்தவொரு தொழிற்திட்டத்தையும் தொடங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதிபோதும் என்பது ஏற்கமுடியாது என்று  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், தொழிற்திட்டங்கள் தொடங்க மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி தேவையில்லை என்பதை திரும்பப்பெற வேண்டும். எந்தவொரு தொழிற்திட்டத்தையும் தொடங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதிபோதும் என்பது ஏற்கமுடியாது. மாநில உரிமையை நிலைநாட்ட உடனடி நடவடிக்கையில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்றும்  தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்