ஓட்டு அரசியல் மக்களை பிரித்துள்ளதாக வேதனை தெரிவிக்கிறார் இயக்குனர் ரஞ்சித்….!!!

Default Image

திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அவர்கள் சென்னையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, பெரியாரும், அம்பேத்காரும் மக்களை ஒன்று சேர்த்தனர். ஆனால் இன்றைய ஒட்டு அரசியல் மக்களை பிரித்து வைத்துள்ளதாக வேதனை தெரிவிக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அனைத்து ஜாதிகளிலும் தனி பிரிவுகளை உருவாக்கி விட்டதாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்