கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் வாகனம்…!!! மாவட்ட ஆட்சியர் ஷில்பா கொடியசைத்து துவக்கி வைத்தார்…!!!

Default Image

திருநெல்வேலியில் கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் நவீன வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா துவக்கி வைத்தார்.

திருநெல்வேலியில் சிறையில் உள்ள கைதிகளுக்கு காச நோய் கண்டறியும் நவீன வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஷில்பா கொடியசைத்து துவக்கி வைத்தார். பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் கிளை சிறை கைதிகளுக்கு காசநோய் மற்றும் எய்ட்ஸ் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமிற்காக நவீன வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இருமல், சளி உள்ளவர்கள் பரிசோதனை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்