நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை …!ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல்

Default Image

வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும் என்று  ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பிரிவு உபசார விழாவில் ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறுகையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் ரயில்வே போலீசார் வாக்குமூலம் வாங்கினால் செல்லும்.வேலையில் இருக்கும் நல்லது, கெட்டதுகளை ஏற்கும் மனநிலைக்கு ரயில் போலீசார் வர வேண்டும்.எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டவுடன் முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டுக்கு ஓடி விடுகிறார்கள், ஒரு வேளை ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் வேறு வழியில்லாமல் கைது செய்ய வேண்டியதாகி விடுகிறது. நம் மண்ணுக்கேற்ற சட்டங்கள் இங்கு இல்லை என்றும்  ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்