இறைக்கிற கிணறு தான் ஊரும்…!!! தனுஷ் தனது மாமனாருக்காக என்ன செய்துள்ளார் தெரியுமா….?

Default Image

தமிழ் சினிமாவில் வளர்ந்து  வரும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளது. இவர் தற்போது நடித்துள்ள படங்கள் மூலம் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தனக்கு வரும் பணத்தை கணக்கு பார்க்காமல் செலவு செய்வாராம். இறைக்கிற கிணறு தான் சுரக்கும் என்கிற உடன்பாடு கொண்டவர் தான் தனுஷ். இவர் தனது மாமனார் ரஜினிகாந்திற்காக போயஸ் தோட்டத்து இல்லத்தில் டால்பி அட்மாஸ் உள்ளிட்ட நவீன வசதிகளோடு பிரத்யேகமான திரையரங்கம் ஒன்றை கணக்கு வழக்கு பார்க்காமல் அமைத்துக்கொண்டு இருக்கிறாராம். இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்