கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்…..!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாவட்ட பள்ளி மாணவர்கள் நிவாரணம் அளித்துள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளி சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் 1.75 ஆயிரம் மதிப்புள்ள நிவாரணம் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதியில் பலரும் உதவி வருகின்ற நிலையில், பள்ளி மாணவர்கள் உதவி செய்தது பலராலும் பாராட்ட பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்