புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரு நாள் ஊதியத்தை வழங்க தயாராக உள்ளதகா ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நாள் ஊதியத்தை வழங்க தயாராக உள்ளதாக ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையுயில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்க தயாராக உள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசு பிறப்பித்துள்ள அரசாணை மூலம் ஆசிரியர் சங்க தலைவர் இளமாறன் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்