மீண்டும் விஷ வாயு தாக்குதல்…சிரியாவில் 107 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!

Default Image
சிரியாவில் நடந்த விஷவாயு தாக்குதலில் 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் கடந்த ஆண்டு 2011–ம் வருடம்  மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது.இந்த போரில் அதிபர் பஷார் அல் ஆசாத் படையும் , கிளர்ச்சியாளர்கள் படையும் எதிர் எதிர் திசையில் நின்று மோதிக்கொண்டனர்.கிளர்ச்சியாளர்கள் படைக்கு எதிராக நின்ற அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதலை மேற்கொண்டுவருகிறது.இந்நிலையில் சிரியாவிலுள்ள அலெப்போ நகரத்தில் வி‌ஷ வாயு தாக்குதல் மீண்டும் நடத்தப்படது.இந்த தாக்குதலால் 107 பேர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர்.அவர்களை மீட்டு உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.இந்த வி‌ஷ வாயு தாக்குதலை நடத்தியது கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுகிறது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்