அழைப்பு விடுத்த பங்காளி பாக்.,..!!நிராகரித்தது இந்திய வெளியுறவுத்துறை…!!!

Default Image

இந்தியா பாகிஸ்தான் இடையிலான பகுதியில் அமைய உள்ள சாலைப் பணிக்கான தொடக்க விழா வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்க உள்ள நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகம்மது குரோஷி  இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

Related image

Image result for sushma swaraj

இந்த அழைப்பிற்கு பதில் தெரிவித்த சுஷ்மா   ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் கலந்து கொள்ள முடியாத நிலை ஆனால் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷிம்ரத் கவுர் மற்றும் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் பங்கேற்பார்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்