கோவையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் 4 பலி….!!!

Default Image

கோவையில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு மூதாட்டி பலியாகியுள்ளார்.

தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மூதாட்டி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்