பட்டேல் சிலையை மிஞ்சும் ஆந்திர சட்டசபை கட்டிடம்…ஆந்திர அரசு அதிரடி..!!

Default Image
ஆந்திர மாநிலத்தில் உள்ள அமராவதி தலைநகரில்  250 மீட்டர் உயரம் உள்ள ஆந்திர சட்டசபை கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது ஆந்திர மாநில அரசு. இந்தியாவிலேயே சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 அடி உயரத்தில் வைத்துள்ள சிலையை விட உயரமாக ஆந்திர அரசு கட்ட இருப்பது குறிப்பிட தக்கது…
ஆந்திராவில் அமைய  உள்ள சட்டசபை கட்டிடத்தின்  டிசைன்  கிட்டத்தட்ட முடிவாகி இங்கிலாந்தை சேர்ந்த  நோர்மா போஸ்டரஸ் என்ற நிறுவனம்  அதற்கான  கட்டிட வரைபடத்தை அரசிடம் அளித்துள்ளது.இந்த 3 அடுக்கு மாடிகளை  கொண்ட இந்த கட்டிட கோபுரம் 250 மீட்டர் உயரத்தில் வானத்தை தொடுவது போல் உள்ளது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்