வேதாரண்யம் நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்விநியோகம் வழங்கப்படும்…!ககன்தீப் சிங் பேடி

இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது என்று கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி கூறுகையில், இதுவரை நடந்த கணக்கெடுப்பில் கஜா புயலால் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வேதாரண்யம் நகர் பகுதிகளில் நாளை மறுநாள் மின்விநியோகம் வழங்கப்படும். வேதாரண்யத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளுக்கு படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் கடலூர் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024