சபரிமலை கோயில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல …!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சபரிமலை கோயில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  சபரிமலை கோயிலை தடுப்புகள் அமைத்து யுத்த களமாக மாற்றியுள்ளது கேரள அரசு. சபரிமலையில் பக்தர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது .விஷமிகள் வந்துவிடக்கூடாது என்று காரணம் கூறி, பக்தர்களிடம் காவல்துறை கெடுபிடி காட்டுகிறது.மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சபரிமலை கோயில் கேரள அரசுக்கு சொந்தமானதல்ல. சபரிமலையின் புனிதத் தன்மையை கெடுப்பதே கேரள அரசின் நோக்கம் என்றும்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்