பணம் சம்பாதிக்க நினைக்கும் நடிகைகளுக்கு மத்தியில் இப்படி ஒரு இரக்க குணம் கொண்ட நடிகையா…?

Default Image

சினிமா திரையுலகில் இன்று எத்தனையோ நடிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர்களோடு உள்ள நடிகை ரோஜாவுக்கு எப்போதுமே ஸ்பெஷல் மரியாதை தான் ஏனென்றால் இவர் எப்பொழுதுமே இரக்க குணம் கொண்டவர்.

இந்நிலையில் இவர் தற்போது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒன்றை செய்துள்ளார். அதென்னவென்றால் சென்னையில் பிரபலமான ஒரு இடத்தில  ஓ.எஸ் என்ற உணவகம் ஒன்று துவங்கியுள்ளார். இந்த உணவகத்தில் ரூ.4 க்கு சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர்.இதனால் ஏழை எளிய மக்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்