நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி…!

Default Image

நாடு முழுவதும் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில்,நாட்டின் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த திட்டம் முதல் படி ஆகும் .இந்த திட்டத்தின் மூலம் 70% மக்கள் பயன்பெற வாய்ப்பு உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் எரிசக்தியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் . இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்