நிவாரண பணிகளில் குறைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது …! அமைச்சர் உதயகுமார்

Default Image

கடந்த ஆண்டை காட்டிலும், நீர் நிலைகள் மற்றும் அணைகளின் மட்டம் அதிகரித்துள்ளது என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் உதயகுமார்  கூறுகையில், பருவமழையால் கடந்த ஆண்டை காட்டிலும், நீர் நிலைகள் மற்றும் அணைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. நிவாரண பணிகளில் குறைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும்  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்