இன்று நடக்கிறதை அன்றே கூறியவர் நம்மாழ்வார்! – நடிகர் விவேக் பகிர்ந்த செய்தி!!

Default Image

தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் அண்மைகாலமாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கியமாக தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவந்தார்.

இவர் தற்போது வந்த கஜா புயல பற்றி தனது டிவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இயற்கை விவசாயி நம்மாள்வார் கூறிய செய்தி குறிப்பை குறிப்பிட்டு, தமிழகத்திற்கு புயல் வந்தால தான் மழை. இனி தமிழகத்திற்கு பருவமழை கிடையாது என்றும். மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள மரங்களை அகற்றியதால் மேகங்களை தடுத்து மழையாக மாற்றும் மரங்கள் மலைகளில் இல்லை மேலும், அப்படி மழை பெய்தாலும் அதனை சேமிக்க இங்கு வழிகளும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

source : cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்