உயிரினங்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்த மக்கள்….!!! மழை காலங்களில் வெளியில் வரும் பாம்புகள்….!! வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டுகோள்….!!!

Default Image

சென்னையில் அபர வளர்ச்சியால் பெரிய பெரிய கட்டடங்கள் அதிகரித்து விட்டன. விவசாய நிலங்கள் மற்றும் உயிரினங்கள் வாழ்ந்த காடுகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிக நிறுவனங்கள் என பல கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மழை காலங்களில் பாம்புகள் வெளியேறுகிறது, இதனையடுத்து இந்த பாம்புகள் வீடுகளுக்குள் புக வாய்ப்புள்ளதால், அவற்றை கொள்ளாமல், பிடித்து செல்ல உதவ வேண்டும் என, வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்