கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாமக நிறுவனர் அன்பு மணிராமதாஸ் நிவாரணம் வழங்குவதாக அறிவிப்பு…..!!!

Default Image

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாமக நிறுவனர் அன்பு மணி ராமதாஸ் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்குபடும் என அறிவித்துள்ளார்.

கஜா புலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்களும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அப்பகுதிகளை 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அளிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அனைத்து டெல்டா பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரு வாரம் கடந்தும் இயல்புநிலை திரும்புவதற்கான அறிகுறி தென்படவில்லை என கூறுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்