தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை வரை தேர்வுகள் நடைபெறாது..!கல்லூரி முதல்வர் அறிவிப்பு

Default Image

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது.

கஜா புயல் 4 மாவட்டங்கள் உட்பட் 10 மாவட்டங்களில் ஒரு காட்டு கட்டி சென்றுள்ளது.இதில் அதிகம் பாதிப்படைந்த புதுக்கோட்டை, நாகை,தஞ்சை, திரூவாரூர்,ஆகிய மாவட்டத்தில் அதிகமாக மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இந்த புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் மக்கள் வீடுகள் சேதமடைந்துள்ளதால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புயல் சீரமைப்பு பணிகள் இன்னும் முடியாததால் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் சனிக்கிழமை (24/11/18) வரை தேர்வுகள் நடைபெறாது என்று  கல்லூரி முதல்வர் செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்