கஜா புயல் சேதங்களை பார்வையிட திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்றார் முதலமைச்சர் …!

கஜா புயல் சேதங்களை பார்வையிட திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புதுக்கோட்டைக்கு சென்றார் முதல்வர் பழனிசாமி.

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி  திருச்சி புறப்பட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட நாகை , தஞ்சை ,திருவாரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்ட பகுதிகளை இரண்டு பேரும் பார்வையிடுகின்றனர்.

Leave a Comment