ரூ 1,00,00,000 வழங்கும் கெஜ்ரிவால்….எல்லை பாதுகாப்பு வீரர் கொலை…!!

Default Image
கொடூர முறையில் கொல்லப்பட்ட இந்தியரின் குடும்பத்தினருக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி இழப்பீடு தொகை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் ஜம்மு அருகே பாகிஸ்தான் – இந்தியா சர்வதேச எல்லை பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் இந்திய எல்லை பாதுகாப்பு வீரர் நரேந்திர சிங் பாகிஸ்தான் படையினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.இந்த நிலையில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு  நரேந்திரசிங்கின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்குவதாக  அறிவித்து வருகிற 21ந்தேதி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நரேந்திரசிங்கின் உறவினர்களிடம் இழப்பீட்டு தொகை 1 கோடியை வழங்க உள்ளார்.
DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்