புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் …!தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Default Image

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று  மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கஜா புயலில் இருந்து மக்களை காக்க இரவு, பகல் பாராமல் கண் விழித்து விரைவாக செயல்பட்ட அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்