புயலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் ..!அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Default Image

புயலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், கஜா புயலால் பாதிப்படைந்த 58 இடங்களில் கால்நடைத்துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும்  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்