காரைக்காலில் 70% பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது…!முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

புயல் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தொடர்பு கொண்டு பேசினார் என்று  முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்,கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு இடைக்கால நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். காரைக்காலில் 70% பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது .விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.புயல் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என்றும்  முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்