5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு…!!!

Default Image

கஜா  புயல் காரணமாக 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.

கஜா புயல் காரணமாக விழுப்புரம், விருதுநகர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் கோவை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களிலும் கல்லூரிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்