BREAKING NEWS:கஜாவின் தீவிரத்தால் மதுரை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…!!

Default Image

கஜா புயலால் மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் அதிதீவிரமாக மாறிய நிலையில் தமிழகத்தில்  திருவாரூர், தஞ்சாவூர்,ராமநாதபுரம், புதுக்கோட்டை,புதுச்சேரி,காரைக்கால்,சிவகங்கை உள்ளிட்ட தமிழக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.கஜா காலையில் நாகை கடற்கரையில் கடந்தநிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டநிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்