20 செ.மீட்டருக்கு மேல் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம்

Default Image

இன்று இரவு 8 மணிக்கு மேல்  கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது .இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்