கஜா புயல் எதிரொலிப்பையடுத்து நாகை மாவட்டத்திற்கு மீட்பு குழு வருகை..!!!

Default Image

கஜா புயலின் எதிரொளிப்பையடுத்து பல்வேறு மாவட்டங்களில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு ஏற்கனேவே 3 பேரிடர் மீட்பு குழுக்கள் வந்துள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடர் மீட்பு குழு வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்