கஜா புயல் எதிரொலிப்பால் சுற்றுலா தளங்கள் மூடல்…!!!

Default Image

கஜா புயலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஜா புயல் எதிரொலியால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. வனத்துறை, சுற்றுலாத் துறை சார்பில் இயங்கி வரும் படகு சவாரி இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்