மோசமான வானிலை…! சென்னை- தூத்துக்குடி விமான சேவையில்  பாதிப்பு ..!

Default Image

மோசமான வானிலையால்  சென்னை- தூத்துக்குடி விமான சேவையில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று நடைபெறவிருந்த பாரதிதாசன் பல்கலைகழக தேர்வுகள் , திருவள்ளுவர் பல்கலை. உறுப்பு கல்லூரிகள் மற்றும் காரைக்குடி அழகப்பா  பல்கலைகழக தேர்வுகள், திருவாரூர் மத்திய பல்கலைகழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  சென்னை- தூத்துக்குடி விமான சேவையில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மோசமான வானிலையால் சென்னை, தூத்துக்குடியில் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  விமானம் புறப்படுவதில் தாமதம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்