பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

Default Image

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேனர்களையும் உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நகராட்சி, ஊராட்சி ஆணையர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்