7 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

Default Image

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, காலூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை, காரைக்கால், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்