மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்…!!!

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நெல்லை திட்ட கிளை சார்பில் பாளையங்கோட்டை மகாராஜர் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன் நேற்று கிளை தலைவர் பீர்முகமது ஷா தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பனி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment