நாகை மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!
கஜா புயல் காரணமாக நாளை மழை பெய்ய கூடும் என்பதால், நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. இது குறித்து அந்த மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.