ஒரு சொட்டு ரத்தத்திற்கு ஒரு பாக்கெட் ரத்தம் சிந்தவேண்யிருக்கும்…..பால்வளம் பகீரங்க எச்சரிக்கை

Default Image

அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பகீரங்கமாக எச்சரித்துள்ளார்.

Related image

இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திரபாலாஜி அ.தி.மு.க தொண்டன் ஒரு சொட்டு ரத்தம் சிந்தினால் ரத்தம் சிந்த காரணமானவர்கள் ஒரு பாக்கெட் ரத்தம் சிந்த வேண்டியிருக்கும் என்று எச்சரித்த அவர் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று கூறினார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்