அரசுக்கு அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்…!!!

Default Image

சென்னை அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற காலதாமதம் செய்த தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.2 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த ஆறுகள் மாசுவதை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசை கடுமையாக சாட்டியுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்